ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வு குறித்து சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்! ஒருமனதாக நிறைவேற்றம்
சென்னை, ஆக. 8- தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு உரிய நிதிப் பகிர்வை வழங்கக் கோரும் அரசின்…
காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப் பயப்படுவது ஏன்? சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி
சென்னை, ஆக. 8- மேகதாது அணை எதிர்ப்பு தொடர்பாக தவெக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தி.மு.க., அ.தி.மு.க. உள்பட அனைத்துக் கட்சிகளிலிருந்தும் முன்னணித் தலைவர்கள் மற்றும் பலரும் த.வெ.க.…
மதச் சடங்குகள், ஈமக் காரியங்களால் மாசு படுத்தலாமா? தாமிரபரணி ஆறு மாசில்லாத ஆறாகுமா? – கி.இரா.
இந்தியாவைப் பொறுத்த அளவில் மதவழிபாடு, சடங்குகள் என அனைத்து வகை நீர்நிலைகளையும், அசுத்தங்களை நிரப்பி மாசுபடுத்துவது…
‘சதி’ – பெண்கள் கொலைகளும், பார்ப்பனர்கள் சதியும்! (9) மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
இந்தியாவிற்கு "சுதந்திரம்" 15.8.1947இல் கிடைத்தது.இந்தியா விற்குத்தான் சுதந்திரம் கிடைத்ததே ஒழிய இந்தியப் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை.பண்பாடு,…
நான் பாரதியாரைச் சந்தித்தால் தொகுப்பிலிருந்து….-கி.வீரமணி
பாரதியாரை நான் சந்தித்தால் என்ன கேட்பேன் என்று ‘குமுதம்’ ஏடு என்னைக் கேட்டது. “பாரதியார் நான்…
பட்டுக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் வீ.ஆத்மநாதன்!-வி.சி.வில்வம்
"ஒரு மனிதருக்குப் பணம் வேண்டும் அல்லது சொல்லிக் கொள்வது போல ஜாதியாவது இருக்க வேண்டும், இரண்டுமே…
கடந்த பத்தாண்டுகளில் 94,000 அரசுப் பள்ளிகள் மூடல் நிதி ஆயோக் மற்றும் அரசுத் தரவுகள் அதிர்ச்சித் தகவல்!
மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'பகுத்தறிவுப்படுத்தல்' நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த பத்தாண்டுகளில் சுமார் 94,000 அரசுப் பள்ளிகள்…
சாதனை நடனங்களுக்கிடையே காணாமல் போகும் இளைய தலைமுறையின் எதிர்காலம்!-பாணன்
தனது தவறுகளை மறைக்க அடால்ப் ஹிட்லர் நடத்திய ஆடம்பர கலை நிகழ்ச்சிகள் ஏழை, எளிய மாணவர்களுக்கு…
இன்று (ஆகஸ்ட் 7) – மண்டல் குழு பரிந்துரை ஏற்கப்பட்ட நாள் மண்டல் புரட்சி: இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றை மாற்றிய பிற்படுத்தப்பட்டோர்க்கான இடஒதுக்கீடு
எழுத்தாளர் க.சரஸ்வதி பொருளாளர், யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர்கள் நல சங்கம்,…
கலைஞரின் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும், படத்திற்கு மலர் தூவியும் மரியாதை
முத்தமிழறிஞர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது நினைவிடம் நோக்கி தி.மு.க. தலைவர்…
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவிடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை
சென்னை, ஆக.7 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளான இன்று (7.8.2026) அவரது நினைவிடத்தில்…
