திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பதில் குறித்து ‘தினத்தந்தி’ பேனா மன்னனின் பதில் இதோ!
கேள்வி : கொள்கை கூட்டணி என்று சொன்னவர்கள், தற்போது தி.மு.க.வை விமர்சனம் செய்வதற்கு அவர்கள் மனசாட்சியே…
திராவிடர் கழகத்தின் ‘நீட்’ எதிர்ப்புப் பரப்புரைக்குத் தடை ஏன்? பெரியார் திடலில் காவல்துறை குவிப்பு ஏன்? சட்டமன்றத்தில் ம.ஜ.க. எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கேள்வி!
சென்னை, ஆக. 11- மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, “திராவிடர்…
இது என்ன கூத்து!
பிறப்பு விகிதம் குறைந்து வருவ தால் குழந்தைகளை அதிகம் பெற்றுக் கொள்ள வேண்டுமாம் தமிழ்நாடு அமைச்சர்…
ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி!
ராஞ்சி, ஆக.11- ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்துவதாக மாணவர் தலைவர்…
‘நீட்’ தேர்வுக்கு எதிரான இரு சக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, ஆக.11 நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்? என்று காவல்துறைக்கு…
85ஆம் ஆண்டு காணும் நமது திராவிட இயக்க லட்சியப் பயணத் தோழன் ‘முரசொலி’க்கு நமது வாழ்த்து!
தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேடான நம் ‘‘முரசொலி’ நாளேடு இன்று தனது 85ஆம் ஆண்டில் அடியெடுத்து…
ஒரு வரிச் செய்திகள்
*ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு பரிசல் இயக்க தடை! *நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் மூன்று முறை விசில்…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியாக பாட வலியுறுத்தவில்லை, உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு…
நீட் எதிர்ப்பு கூட்டியக்கத்தின் போராட்டத்திற்கு நேரில் சென்று கழகத் தோழர்கள் ஆதரவு
‘நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் - தமிழ்நாடு’ சார்பில், ’நீட்’ விலக்குக் கோரி, திருவள்ளுவர் இல்லம் சின்மயா நகர்,…
‘‘போராடும் மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய உத்தரவிடுவேன்; மாணவர்களைச் சுட்டுக்கொல்வேன்’’ என்று கூறிய ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கைது
புதுடில்லி, ஆக.11 டில்லியில் நடந்த மாணவர் போராட்டம் தொடர்பாக போராடும் மாணவர்களை சுட்டுக்கொல்லவேண்டும் என்றும், மாணவிகளை…
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்…! பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வெளிநடப்பு!
சென்னை, ஆக.11 நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர்…
‘‘பிராமணன் உபந்யாசம்!’’ (முகநூலிலிருந்து)
‘‘அரிமனம் சென்றேன் செட்டியார் ஊருக்கு. சாப்பாட்டிற்கு, பிராமணன் இருக்கிறானா, என்று கேட்டு, ஏற்பாடு செய்துவிட்டுத்தான் ஒப்புக்…
