குற்ற சம்பவங்களை தடுக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்! பிரேமலதா வலியுறுத்தல்
சென்னை, மே 26- தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று (25.5.2026) வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை 2 மாதங்களில் தீர்ப்பு! கனிமொழி எம்.பி. வரவேற்பு
சென்னை, மே 26- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு…
ரூ.100 கோடி சொத்து குவிப்பு! தெலங்கானா துணை ஆட்சியர் அதிரடி கைது!
அய்தராபாத், மே 26- தெலங்கானா மாநிலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.100 கோடி அளவிற்கு சொத்து குவித்த வழக்கில்,…
ரிசார்ட் அரசியல் செய்யாத ஒரே இயக்கம் தி.மு.க.! உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை, மே 26- தமிழ்நாட்டில் ‘ரிசார்ட் அரசியல்' செய்யாத ஒரே இயக்கம் திமுக மட்டும்தான் என்று…
இந்தியர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைந்தது!
புதுடில்லி, மே 26- இந்தியர்கள் வெளிநாட்டுப் பய ணங்களுக்காகச் செய்யும் செலவு, கடந்த பிப்ரவரி மாதத்து…
பசுப் பாதுகாவலர்களால் பசியில் மடியும் மாடுகள்! – கொள்ளையடிக்கப்பட்ட ஆடுகள் மேற்குவங்கத்தில் பேரவலம்
கொல்கத்தா, மே 26- மேற்கு வங்கத்தில் பாஜக பல்வேறு சூழ்ச்சி களைச்செய்து வெற்றி பெற்றது, தேர்தல்…
சுவரெழுத்துப் பிரச்சாரம்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் “பெரியாரியல் பயிற்சிப்பட்டறை” 47 ஆம் ஆண்டு ஜூன் 25,26,27,28 ஆகிய நான்கு…
அந்நாள் – இந்நாள்
"பெரியார் விருது" பெற்ற திரைக் கலைஞர் மனோரமா அவர்களின் பிறந்தநாள் இன்று (26.5.1943) தமிழ் திரைப்பட…
செய்தியும் சிந்தனையும்
பசுக்களைப் பாதுகாக்கக் கோரி-அங்கேயும் சென்று அக்கப்போர் ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர்கள் நடத்திய பேரணி மெல்பேர்ன், மே…
பகுத்தறிவு நூல்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
குமரி மாவட்ட கழக சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வுப் பிரச்சாரம் நாகர்கோவில் மாநகர் பகுதியில் மாவட்டத்தலைவர் மா.மு.சுப்ரமணியம்…
சிறப்பு கலந்துரையாடல் கூட்டத்தில்
குன்னூரில் நடைபெற்ற திராவிடர் கழக சிறப்பு கலந்துரையாடல் கூட்டத்தில் இன முரசு சத்யராஜ் கலந்து கொண்டார்.…
அரூர் மாவட்ட கழக அவசர ஆலோசனைக் கூட்டம்
திராவிடர் கழக தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திராவிடர் கழக எழுச்சி நாள், முத்தமிழ் அறிஞர்…
