சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
* ஒரு வெறுப்பு அரசியலைத் தூண்டி இஸ்லாமிய சமுதாயத்தை அழிக்கவேண்டும் என்று நாசகார சக்திகள் அறைகூவல்கள்…
எதிர்ப்பின் எதிரொலி: ‘சத்பூைஜ’யைக் கைவிட்டார் பிரதமர் மோடி!
புதுடில்லி, அக்.31 டில்லியின் வாசுதேவ் காட்டில் அமைக்கப்பட்ட செயற்கைக் குளத்தில் பிரதமர் நரேந்திர மோடி சத்பூஜை…
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41 ஆவது நினைவு நாள்!
புதுடில்லி, அக்.31 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41 ஆவது நினைவு நாளான இன்று (31.10.2025)…
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவை! அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து மக்களுடைய வாக்குரிமைகளைக் காப்பாற்ற முயற்சியை எடுத்திருக்கிறார் நம்முடைய முதலமைச்சர்
ஒரே நேரத்தில், 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் செய்யப் போகிறோம் என்று சொல்வதற்கு,…
பெரியார் உலகம் நிதி
தென்காசியில் நடைபெற்ற பெரியார் உலகம் நிதி அளிப்புக் கூட்டத்தில் சுயமரியாதைச் சுடரொளிகள் மேலமெஞ்ஞானபுரம் தங்கத்துரை, கீழப்பாவூர்…
க.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு கழக துணைத் தலைவர் நேரில் மரியாதை
சாமிநாயக்கன்பட்டி, அக். 31- க.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவுக்கு கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்…
ஆலங்குளம், தென்காசி, திருநெல்வேலி பகுதிகளில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (30.10.2025)
திமுக மாவட்டச் செயலாளர் ஜெயபால் தமிழர் தலைவருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றார். தென்காசியில் சாந்தி மருத்துவமனை…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று போர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குகிறது ரூ.3,250 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்
சென்னை, அக். 31- அமெரிக்கா வின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, தமிழ் நாட்டில்…
அந்நாள் – இந்நாள்
சென்னை, பெரியார் திடலில் ‘விடுதலை' அலுவலகம் - அச்சுக்கூடம் திறக்கப்பட்ட நாள் இன்று! (31.10.1965) 1965…
தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நிதி ரூ.15,64,000
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க., தென்காசி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற (30.10.2025) ‘‘இதுதான்…
