viduthalai

20485 Articles

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது

தருமபுரி/மேட்டூர், ஆக.19- ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து 12 ஆயிரம்…

viduthalai

கருநாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

சென்னை, ஆக. 19- ‘கருநாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு…

viduthalai

தேசிய மருத்துவ ஆணையம் மூலம் மருத்துவர்களுக்கு தனி அடையாள எண்

சென்னை, ஆக. 19- தேசிய மருத்துவ ஆணையம் மூலம் மருத்துவர்களுக்கு தனி அடையாள எண் வழங்குவதற்கான…

viduthalai

மதுரையில் உயிருடன் இருக்கும்போதே மூதாட்டிக்கு இறப்புச் சான்று வழங்கிய அதிகாரிகள்!

மதுரை, ஆக. 19- உயிருடன் இருக்கும் நிலையில் இறப்புச் சான்று வழங்கிய வருவாய்த் துறையினர் மீது…

viduthalai

தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீர் திறக்க கருநாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஆக.18 காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ் நாட்டுக்கு காவிரி நீரைத் திறக்க…

viduthalai

இந்தியா முழுமையும் குற்ற வழக்குகளை சந்திக்கும் 14 முதலமைச்சர்கள், 326 எம்பிக்கள் உச்ச நீதிமன்றத்தில் தகவல்

புதுடில்லி, ஆக.18 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிடக்கோரி வழக்குரைஞர் அஸ்வினி…

viduthalai

எரிமலை எதிர்ப்பை ஈரோட்டுப் பூகம்பம் வென்றிட்டது நெல்லை வரலாறு வியந்திட்டது-முனைவர் க. அன்பழகன்

தந்தை பெரியாரின் பொது வாழ்வில் தனி இயக்கம் காண அடிக்கோடிட்ட சரித்திர நிகழ்வு சேரன்மாதேவி என்னும்…

viduthalai

இந்நாள் – அந்நாள்

சூரியனில் மஞ்சள் நிற மண்டலத்தில் ஹீலியம் கண்டறியப்பட்ட நாள் இன்று (18-08-1868) ஜான் சென் புகழ்பெற்ற…

viduthalai

நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.1 சதவிகிதமாகக் குறைவு!

புதுடில்லி, ஆக. 18 கடந்த ஜூலை மாதத்தில் நாட்டில் வேலைவாய்ப் பின்மை விகிதம் 5.1 சதவிகிதமாக…

viduthalai

ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததால் ஜே.எஸ்.எஸ்.சி.–சி.ஜி.எல். தேர்வை ரத்து செய்தார் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்

ராஞ்சி, ஆக.18- அரசுத் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில்…

viduthalai

அதானி குழுமம் தொடர்பான செய்தி எழுதியதற்காக கைது செய்யப்பட்ட ‘தி வாசிங்டன் போஸ்ட்’ இந்தியச் செய்தியாளர்

புதுடில்லி, ஆக.18 அதானி குழுமம் குறித்து ‘தி வாசிங்டன் போஸ்ட்'  செய்தி நிறுவனத்துடன் இணைந்து கட்டுரை…

viduthalai

வாருங்கள், இந்தக் கருவூலத்தைப் பாருங்கள், படியுங்கள்!

சில நாள்களுக்கு முன் சீரிய சிந்தனையாளரும், சிறந்த  எழுத்தாளருமான அருமை சகோதரர் கவுதம சன்னா அவர்களும்,…

viduthalai