‘‘தமிழன் இல்லம்’’ என்றால்…..
‘‘தலைவர் பெரியார் அவர்கள் தான் துணிந்து நாட்டில் நல்ல கருத்துகளைத் தோற்றுவிக்க ‘விடுதலை’யைத் தொடங்கினார்கள். "விடுதலை’’யின்…
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் கழகத்தின் சார்பில் கலைஞர்சிலைக்கு மாலை அணிவிப்பு
நாள்: 3.6.2026 காலை 10 மணி இடம்: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கழகத் தலைவர்…
இனிவரும் காலம் பெரியார் பிஞ்சுகளின் காலம்… குடும்ப விழாவில் பெரியார் உலக நிதி – ‘விடுதலை’ சந்தா வழங்கினர் – ‘போராட்ட வீரன்’ – குழந்தைக்குப் பெயர் சூட்டல்!
ஒரத்தநாட்டில் நடைபெற்ற குடும்ப விழாவில், நெடுவாக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளி வை.குப்புசாமியின் நான்காம் தலைமுறை ‘பெரியார் பிஞ்சு’…
‘விடுதலை’ பகுத்தறிவு நாளேடு 92ஆம் ஆண்டில்… ஆசிரியர் அவர்களை செய்திப் பிரிவு தோழர்கள் சந்தித்து பயனாடை அணிவித்தனர் (1.6.2026)
‘விடுதலை’ பகுத்தறிவு நாளேட்டின் 92ஆம் ஆண்டில் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை செய்திப் பிரிவு தோழர்கள்…
இந்நாள் – அந்நாள்
இலங்கையில் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட நாள் இன்று (31.5.2026) ஆசியாவின் மிகப் பெரிய நூல்…
திருவாரூக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு முக்கியப் பிரமுகர்கள் வரவேற்பு
திருவாரூக்கு வருகை தந்த தமிழர் தலைவரை பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர் மாவட்டச்செயலாளர், திமுக), சிபிஅய், மதிமுக,…
திருவாரூரில் தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
கொளுத்தும் வெயிலில்... மேகதாதுவில் அணைகட்ட முயலும் கருநாடகா அரசைக் கண்டித்து திருவாரூர், மே 31 மேகதாதுவில்…
ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
சென்னை, மே 31 ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம் பூசப்பட்ட சம்பவத்திற்கு சமூக…
தந்தை பெரியார் கூறியதை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
அய்யாவினுடைய தொலைநோக்கு, துணிவு வேறு யாருக்கும் கிடையாது! ‘‘உண்மையை சொல்வதற்கே எனக்கு நேரம் இல்லையே, நான்,…
‘டெட்’ தகுதித் தேர்வில் விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! ஆசிரியர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை!
சென்னை, மே 31-– “டெட் (TET) தேர்வு, ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்.…
ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு வேடிக்கைப் பார்க்கலாமா?
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்குக் காவிச் சாயமா? தமிழ்நாடு முழுவதும் கிளர்ச்சி வெடிக்கும்! தமிழ்நாடு ஆளுநர்…
திருவாரூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கத் துடிக்கும் கருநாடக அரசின் மேகதாது திட்டம்! தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் திராவிடர்…
