கூட்டணிக்குள் மோதல்! மகாராட்டிர பிஜேபி – சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழுமா?
மும்பை, நவ. 30- மகாராட்டிராவில் என்டிஏ கூட்டணியே ஆட்சியில் இருக்கிறது. ஆனாலும், கடந்த சில காலமாகவே…
திருப்பத்தூர் பெரியார் பெருந்தொண்டருக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்கி சிறப்பு
திருப்பத்தூர், நவ. 30- பெரியார் பெருந்தொண்டர் விடுதலை வாசகர் வட்ட திருப்பத்தூர் மாவட்ட துணை அமைப்பாளர்…
டெல்டா மாவட்டங்களில் கடும் மழையால் ஒன்றரை லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு
நாகப்பட்டினம், நவ. 30- ‘டிட்வா’ புயல் காரணமாக டெல்டா மாவட் டங்களில் 28.11.2025 அன்று இரவு…
பள்ளிக்கல்வித்துறையில் புதுமையான திட்டங்களைச் செயல்படுத்தி கல்வி வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் ‘திராவிட மாடல்’ அரசு!
மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கம் பாராட்டு கந்தர்வக்கோட்டை நவ. 30- தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள்…
ரூ.10,000 மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகத்திடம் வழங்கினார்.
பள்ளிபாளையம் ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் மு.சீனிவாசன்-கற்பகம் இணையரின் மகன் சீ சந்தோஷ் மணவிழாவை முன்னிட்டு…
வருந்துகிறோம்
நெடுவாக்கோட்டை முன்னாள் கூட்டுறவு சங்க செயலாளரும், உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக துணைத் தலைவர்…
நன்கொடை
மா.இராமசாமி அவர்களின் இணையரும், இரா.ஜெயக்குமார் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) லெ.ஜெகதாராணி ஜெயக் குமார், இரா.செந்தில்குமார் (கவின்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
30.11.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மாநில உரிமைகளை மதிக்காமல் இருப்பது, ரயில் திட்டங்களில் தமிழ்நாட்டை…
