நாடு முழுவதும் புகையிலைக்கு ஏன் தடை விதிக்க கூடாது? ஒன்றிய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூன்13- பெரும்பாலான மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் புகையிலைப் பயன்பாட்டுக்கு ஏன்…
தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய கப்பல் கட்டும் ஆலை எங்கே? த.வெ.க. அரசுக்கு கனிமொழி எம்பி கேள்வி!
சென்னை, ஜூன் 13- தூத்துக்குடி தொகுதிக்கு வர வேண்டிய கப்பல் கட்டும் ஆலை திட்டம் என்னவானது…
சுயமரியாதைச் சுடரொளிகள் பி.அண்ணாமலை-சரசு இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா
அ.இ.தமிழர் தலைவர்-ரா.பிரியா ஆகியோரின் இணையேற்பு விழாவை 104 வயதாகும் மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம்…
பாலிடெக்னிக் மாணவர்கள் பழைய நிலுவையில் உள்ள (அரியர்) பாடங்களை எழுதச் சிறப்பு வாய்ப்பு
சென்னை, ஜூன் 13- சென்னை பாலிடெக்னிக் டிப்ளமா படித்த மாணவர்கள், பழைய நிலுவையில் உள்ள (அரியர்)…
உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை மூலம் மாணவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல்
சென்னை, ஜூன் 13- சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு…
வனக்காவலர், வனப் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு உடல்திறன் தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, ஜூன் 13- வனக்காவலர், வனப்பாதுகாவலர், வனப்பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான உடல்திறன் தகுதித் தேர்வு…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் சிங்கப் பெண் சிறப்புப் படையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி, ஜூன் 13- திருச்சி - பெரியார் மருந்தியல் கல்லூரியில் 11.06.2026 அன்று காலை 9.30…
தமிழ் ‘சுயராஜ்யா’
பார்ப்பனர்களின் நயவஞ்ச ஆதிக்கம் பொங்கித் ததும்பி பூரணமாய்த் தாண்டவம் ஆடப்பெறும் தமிழ் ‘சுயராஜ்யா’ பார்ப்பனரல்லாதார் கொடுத்த…
தென்னாப்பிரிக்காவும் ஜாலவித்தையும்
தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களை அவ் விடத்திய வெள்ளைக்காரர்கள் தீண்டாதார் போல் நடத்துவதாகவும் தேசத்தின் பிரஜைகளுக் குள்ள…
எவரைப் பாதிக்கும்? சென்னையில் போலீஸ் ஆணையரின் தடை உத்திரவு
ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்…
சமூக ஊடகத்திலிருந்து… “திராவிடம் என்றும் தொடரும்; வெல்லும்!“ கை. அறிவழகன்
“50 ஆண்டுகால திராவிட ஆட்சிக் காலத்தில் எல்லாம் சீரழிந்து விட்டது, நாசமாய்ப் போய்விட்டது, மாற்றம் வேண்டும்“…
13.6.2026 சனிக்கிழமை பெரியார்-அண்ணா- கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் 530ஆவது வார நிகழ்வு
ஆவடி: மாலை 6.00 மணி *இடம்: பாசறை அலுவலகம் (கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலை)…
