‘தேதி சொல்லும் சேதி நூல்’ வழங்கி வாழ்த்து

0 Min Read

தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்களை 16.11.2024 அன்று சென்னையில் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை பற்றிய ‘தேதி சொல்லும் சேதி நூல்’ வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன்: வடசென்னை மாவட்ட செயலாளர் அன்புச்செல்வன், சட்டக்கல்லூரிக்கான திராவிடர் மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *