வாட்ஸ்ஆப்பில் இந்த 4 விடயத்தை செய்யாதீர்!

viduthalai
0 Min Read

உலகம் முழுவதும் சுமார் 400 கோடி பேர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகின்றனர். பாதுகாப்புக்காக பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த 4 விடயங்களை செய்தால் உங்கள் கணக்கு முடக்கப்படுவதுடன் கைது வரை செல்ல நேரிடும். ஆபாச ஒளிப்படம், காட்சிப் பதிவுகளைப் பகிர்வது. தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்து பதிவிடுவது. குழந்தைகள் ஆபாச போட்டோ, காட்சிப் பதிவுகளை பகிர்வது. பிறரது ஒளிப்படத்தைப் பகிர்ந்து அவதூறு பேசுவது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *