பொய் பரப்பாதீர் மல்லிகார்ஜுன கார்கே

0 Min Read

புதுடில்லி, நவ.6- “பா.ஜ.,வின் மக்கள் விரோத கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. நாட்டு மக்கள் சந்திக்கும் உண்மையான பிரச்சினை களான விலை வாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை குறித்து வரும் தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் பேச வேண்டும். அதை விடுத்து பொய்களை பரப்பக் கூடாது” என்று மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *