கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 20.8.2024

0 Min Read

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
*ஆளுநர் அனுமதி வழங்கிய நிலையில் முதலமைச்சர் சித்தராமையா மீதான வழக்கை ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை விசாரிக்கத் தடை: கருநாடக உயர்நீதிமன்றம் உத்தரவு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் அரசுப் பதவிகளில் நியமனம் செய்வதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் காரணத்தையும், ஏற்றுக்கொள்ள முடியாது. – ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *