Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: செபி தலைவரின் மீது ஹிண்டன் பார்க் நிறுவனம் மீண்டும் குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
இந்தியா

செபி தலைவரின் மீது ஹிண்டன் பார்க் நிறுவனம் மீண்டும் குற்றச்சாட்டு

Last updated: August 14, 2024 4:18 pm
Published: August 14, 2024
இந்தியா
SHARE

புதுடில்லி, ஆக.14- ‘செபி’ தலைவர் அளித்த பதில், அவர் சந்தேகத்துக்குரிய நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதை உறுதிப் படுத்துகிறது என்று ஹிண் டன்பர்க் நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன் பர்க், கடந்த ஆண்டு அதானி குழுமம் மீது பங்குச் சந்தை முறைகேடு குற்றச் சாட்டுகளை சுமத்தியது. அந்த குற்றச்சாட்டு குறித்து இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமே (செபி) விசாரிக்கட்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது.

இதற்கிடையே, அதானி குழும நிதி முறைகேட்டுடன் தொடர்புடைய நிறுவனங் களில் ‘செபி’ தலைவர் மாதபி புச், அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் முதலீடு செய்திருப்பதாக கடந்த 10.8.2024 அன்று ஹிண்டன்பர்க் புதிய குற்றச் சாட்டுகளை தெரிவித்தது. அதற்கு ‘செபி’ தலைவரும், அதானி குழுமமும் மறுப்பு தெரிவித்தனர். முதலீடு உறுதி இந்நிலை யில், ஹிண்டன் பர்க் நிறுவனம், 12.8.2024 அன்று தனது ”எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் புதிதாக ஒரு பதிவு வெளியிட்டது. அதில் அந்நிறுவனம் கூறியிருப்ப தாவது:-

‘செபி’ தலைவர் எங்க ளது குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். ஆனால், அவர் அளித்த பதில், புதிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.பெர்முடா, மொரீஷியஸ் நாடுகளை சேர்ந்த சந்தேகத்துக்குரிய நிதியங்களில் அவர்கள் முத லீடு செய்ததை பகிரங்கமாக உறுதிப்படுத்துகிறது.கவுதம் அதானியின் அண்ணன் வினோத் அதானி முறை கேடாக சேர்த்த பணத்தையும் அதில் முதலீடு செய்துள்ளார்.

Also read

இந்தியா
பீகார் சட்டமன்றத் தேர்தல் முறைகேடுக்குப் பிஜேபி தயார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!
பிஜேபி ஆளும் குஜராத்தில் மது விலக்கின் லட்சணம் 82 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்!

அந்த நிதியம், தனது கணவர் தவல் புச்சின் சிறுவயது நண்பரால் நடத் தப்பட்டது என்பதையும் மாதபி புச் உறுதிப்படுத்தி உள்ளார். அந்தநேரத்தில் அந்த நண்பர், அதானி குழு மத்தின் ஒரு இயக்குநராக இருந்தார். அதானி விவ காரம் தொடர்பான முதலீட்டு நிதி யங்கள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பை ‘செபி’ ஏற்றுள்ளது. அவற்றில், மாதபி புச் முதலீடு செய்த நிதியங்களும் அடங்கும். இது, நலன் முரண்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும்.

இதை எங்கள் அறிக்கை யில் சுட்டிக்காட்டி இருக் கிறோம். மாதபிபுச் இந்தியாவில் ஒன்றும் சிங்கப்பூரில் ஒன்றும் என 2 ஆலோசனை நிறுவனங்களை அமைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். 2017ஆம் ஆண்டு, தான் ‘செபி’யின் முழு நேர உறுப்பினர் ஆன வுடன் அந்த நிறுவனங்கள் செயலற்றதாகி விட்டதாக வும், 2019ஆம் ஆண்டு அந்நிறுவனங்களை தனது கணவர் ஏற்று நடத்தியதாக வும் கூறியுள்ளார்.

ஆனால், கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவர பங்கு முதலீட்டாளர்கள் பட்டியல்படி, அவர் தொடங்கிய அகோரா அட் வைசரி லிமிடெட்டின் 99 சதவீத பங்குகள் இன்னும் மாதபி புச்சிடம்தான் இருக்கின்றன. அவருடைய கணவரிடம் இல்லை. மேலும், சிங்கப்பூர் நிறுவனத்தில் 2022ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி வரை, மாதபி புச் 100 சதவீத பங்குகளை வைத்திருந்தார். ‘செபி’தலைவர் ஆன 2 வாரங்களுக்கு பிறகுதான் அந்த பங்குகளை கணவர் பெயருக்கு மாற்றினார். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Ad imageAd image
நிதி மோசடி செய்தவர்கள் அமைச்சரிடம் தெரிவித்துவிட்டுதான் தப்பி ஓடுகிறார்கள்! விஜய் மல்லையா பேட்டியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கருத்து!
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் மீதான டிரம்பின் தடை நிறுத்திவைப்பு
இந்தியா- பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் 11 தடவை கூறியபோதிலும் பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? ராகுல்காந்தி குற்றச்சாட்டு
அமெரிக்கா – சீனா ஆகிய இரு நாடுகள் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை பிரிட்டனில் உள்ள லண்டனில் நடைபெற உள்ளது
உலகில் முதல் முறையாக விண்வெளி நிலையத்திலிருந்து டிரோன் ஏவும் தொழில்நுட்பம்: காப்புரிமை பெற்றது ரஷ்யா
TAGGED:சிங்கப்பூர்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?