ஊழல்

viduthalai
0 Min Read

கருநாடகாவில் பாஜக ஆட்சி நடந்த போது ரூ.2000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. கரோனா காலத்தில் மேனாள் முதலமைச்சர் எடியூரப்பா அமைச்சர் சுதாகர் ஆகியோர் பாஜக தலைவர் விஜயேந்திரா மொரீசியசுக்கு ஏராளமான பணத்தைக் கொண்டு சென்றதாக பாஜக முக்கிய தலைவர் பசகவுடா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பாஜக தலைமை பதிலளிக்கவேண்டும் என்று கருநாடக அமைச்சர் எம்.பி. பாட்டில் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *