பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் வந்திருக்க வேண்டும் என்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நாடாளுமன்றத்திற்கு 25 உறுப்பினர்களை கொடுத்திருக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்திருக்கிறார்.
அப்படி என்றால் அரசியலைப் பார்த்து பாரபட்ச மாக ஒன்றிய பிஜேபி அரசு நடந்து கொள்கிறது என்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறாரா டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
இதுதான் பிஜேபி ஆட்சி!
Leave a Comment