மறைவு

Viduthalai
0 Min Read

பெரியார் பெருந்தொண்டர் செஞ்சி நகர கழகத் தலைவர் சு.அண்ணாமலை (வயது 94) இன்று (9.6.2024) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

மாலை 5 மணிக்கு ஆத்திப்பட்டு கிராமத்தில் இறுதி நிகழ்வு நடை பெறுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *