தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்புப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டம்!

1 Min Read

சென்னை, மே 28- தமிழ்நாட்டில் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 5 ஆயி ரத்து 725 மாணவர்கள் பயன்பெறும் வகையில், வரும் ஜூன் மாதம் முதல், அரசு பள்ளி சத்துணவு மய்யத்திலிருந்து மதிய உணவு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மதிய உணவை உரிய நேரத்தில், பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லவும், சிறப்பு பள்ளி பயனாளிக ளுக்கு உணவை முறையாக வழங்கிடவும் பொறுப்பாளர்களை நியமிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

சிறப்புப் பள்ளி மாணாக்கர்கள் மதிய உணவினை உட்கொள்ளத் தேவை யான தட்டு, டம்ளர் ஏற்பாடு செய்திடவும், மதிய உணவை சூடாக, பாதுகாப்பாக கொண்டு சென்று வழங்குவதற்கான கொள்கலன் மற்றும் உபகரணங்களை ஏற்பாடு செய்திடவும் மாற்றுத்திறனாளி கள் நலத்துறை மூலம் தக்க நடவடிக் கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட் டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *