தாம்பரம் மாவட்ட கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

12.5.2024 ஞாயிற்றுக் கிழமை (மாலை 5 மணியள வில் தொடங்கி 7 மணி வரை) மேற்கு தாம்பரம் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் அமைந்துள்ள தாம்பரம் பெரியார் பகுத்தறிவுப் புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தாம்பரம் மாவட்ட கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறைத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறவுள்ளது. தாம் பரம் மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்கள் மற்றும் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
இறைவி (தாம்பரம் மகளிரணி தலைவர்)
நூர்ஜஹான் (தாம்பரம் மகளிரணி செயலாளர்).
உத்ரா பழனிச்சாமி (தாம்பரம் மகளிர்
பாசறைத் தலைவர்)
அருணா பத்மாசுரன் (தாம்பரம் மகளிர்
பாசறை செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *