பாரீர்! பாரீர்!! பகிர்வீர் மக்களுடன்!!! மோடி – ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசின் சாதனையோ! சாதனை!

1 Min Read

இந்தியாவில் நாள் முழுவதும் சாப்பிட ஏதுமின்றி பட்டினியாக 67 லட்சம் பச்சிளம் குழந்தைகள்!

– ஹார்வர்டு பல்கலைக் கழக பொது சுகாதார ஆய்வாளர் எஸ்.வி.சுப்பிரமணியன் தலைமையிலான குழுவின் ஆய்வு அறிக்கை.
– இது இந்தியா வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ளாத நாடுகளின் எதிர்பிரச்சாரம் என்று கூறி, இந்த கசப்பான உண்மையை மறைத்துவிட முடியாது!
காரணம், இந்த ஆய்வில் பயன்படுத்திய தரவுகள் அனைத்தும் இந்திய ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக மேற்கொண்ட – 2.10.2021 ஆம் ஆண்டின் தேசிய குடும்ப சுகாதாரத் துறை கணக்கெடுப்பின் தரவுகளே ஆகும்!
பிறந்து 6 மாதம் முதல் 24 மாதம் (2 ஆண்டுகள்) வரையிலான பச்சிளம் குழந்தைகள் குறித்த ஆய்வு அது!
இந்த 24 மணிநேரமும் பட்டினி கிடக்கும் பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 19.3%
இதுபோன்று 92 நாடுகளில்,
கினியா 21.8%
மாலி 20.5%
மூன்றாவது இந்தியா 19.3%
வறுமையும், அதன் காரணமும்!
உலகத்தின் ‘‘விஸ்வகுரு”வாம் இந்தியா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *