கழகக் களத்தில்…!

2 Min Read

25.9.2023 திங்கட்கிழமை

பெரியார் உயராய்வு மய்ய தொடக்க விழா 2023-2024

பொறையார்: காலை 10:30 மணி ⭐ இடம்: கருத்தரங்கக் கூடம், த.பே.மா.லு.கல்லூரி, பொறையார் ⭐ சிறப்பு விருந்தினர்: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (பெரியாரிய செயற்பாட்டாளர்) ⭐ தலைமை: முனைவர் எஸ்.ஜான்சன் ஜெயக்குமார் ⭐ ஒருங்கிணைப்பாளர்: பெரியார் உயராய்வு மய்யம், த.பே.மா.லு. கல்லூரி, பொறையார் – 609 307.

25.9.2023 திங்கட்கிழமை
கறம்பக்குடியில் பெரியார் 145ஆவது பிறந்த நாள் – வைக்கம் நூற்றாண்டு விழா – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

கறம்பக்குடி: மாலை 5:00 மணி ⭐ இடம்: வள்ளுவர் திடல், கறம்பக்குடி ⭐ தலைமை: க.முத்து (மாவட்ட செயலாளர்) ⭐ முன்னிலை: பெ.இராவணன் (மாவட்ட காப்பாளர்), வி.முத்துக்கிருஷ்ணன் (தி.மு.க. ஒன்றிய செயலாளர், கறம்பக்குடி), க.மாரிமுத்து (மாவட்ட தலைவர்), உ.முருகேசன் (தி.மு.க. நகர செயலாளர், பேரூராட்சி தலைவர், கறம்பக்குடி), இரா.இளங்கோ (பெரியார் பெருந்தொண்டர்) ⭐ வரவேற்புரை: த.நெடுஞ்செழியன் (நகர தலைவர், ஆலங்குடி) ⭐சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), மாங்காடு சுப.மணியரசன் (கழக பேச்சாளர்) ⭐ நன்றியுரை: ரெ.பிரவீன் (மாணவர் கழக மாவட்ட செயலாளர்) றீ இவண்: நகர திராவிடர் கழகம், கறம்பக்குடி.

27.9.2023 புதன்கிழமை

நாமக்கல் கழக மாவட்டத்தின் சார்பில் சுற்றுப்பயணம்

தலைமைக் கழக அமைப்பாளர் அ.சுரேஷ் ஒன்றிய, நகரந்தோறும் கழகக் குடும்பத்தினரைச் சந்தித்து விடுதலை சந்தா சேர்க்கும் சுற்றுப்பயணம்

நேரம், இடம்: காலை 9 மணி – பொத்தனூர், காலை 10 மணி – வேலூர், காலை 11 மணி – பரமத்தி, காலை 12 மணி – நாமக்கல், பிற்பகல் 3 மணி – பள்ளிபாளையம், மாலை 

4 மணி – குமாரபாளையம், மாலை 5 மணி – வென்னந்தூர்

மேற்கண்ட சந்திப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறு கழகத் தோழர்களை சிறப்பாக நடத்துவதற்கு கேட்டுக் கொள்கின்றோம்.

இவண்: ஆ.கு.குமார் (மாவட்ட தலைவர்), வை.பெரியசாமி (மாவட்ட செயலாளர்), சு.சரவணன் (நகர தலைவர், குமாரபாளையம்), இவண்: நாமக்கல் – திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *