அன்னை மணியம்மையார் மறைவிற்குப் பிறகு இயக்க பொறுப்பேற்று 47ஆவது ஆண்டில் அடித்து வைக்கும் தகைசால் தமிழர் ஆசிரியர் அவர்களுக்கு சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, மாவட்ட கழகத்தின் சார்பாக விடுதலை அரையாண்டு சந்தா வழங்கினார். உடன்: கலைச் செல்வன் (முதன்மை மேலாளர் ஸ்டேட் வங்கி (ஓய்வு)) புதிய வரவாக கழகத்தில் இணைந்துள்ள செம்பாக்கம் தோழர் ஏகநாதன் (அஞ்சல்-தந்தி (ஓய்வு)), மாவட்ட கழக துணைத் தலைவர் தமிழினியன் (சென்னை, 18.3.2024).
விடுதலைக்கு சந்தா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books