கலந்துரையாடல் கூட்டம்

3 Min Read

3.3.2024 ஞாயிற்றுக்கிழமை
திராவிடர் கழக இளைஞரணி – வடசென்னை மாவட்டம் சார்பில் “இந்தியா” கூட்டணி வெல்ல வேண்டும் – ஏன்? தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
அயன்புரம்: மாலை 6.00 மணி * இடம்: நெட்டா முத்தியால்கான் (என்எம்கே) தெரு, அயன்புரம் * வவேற்புரை: நா.பார்த்திபன் (வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்) * தலைமை: அயன்புரம் துரை (அயன்புரம் பகுதி தலைவர்) * தொடக்கவுரை: புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்ட செயலாளர்) * முன்னிலை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலா ளர்), தே.செ.கோபால், மு.பசும்பொன், கி.இராமலிங்கம், * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநிலச் செயலாளர், திராவிடர் மகளிர் பாசறை), வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: அ.வெற்றியழகன் (வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), வே.வாசு (வில்லிவாக்கம் கிழக்கு பகுதி செயலாளர், திமுக), லதா வாசு (மாமன்ற உறுப்பினர், திமுக), பிரியா (மாமன்ற உறுப்பினர், சிபிஅய்எம்), ச.மனோகரன் (வட்டச் செயலாளர், திமுக), விக்னேஷ் சீனிவாசன் (வட்டச் செயலாளர், திமுக) * நன்றியுரை: பா.பார்த்திபன் (வடசென்னை மாவட்ட இளை ஞரணி செயலாளர்) * ஒருங்கிணைப்பு: வழக்குரைஞர் தளபதி பாண்டியன், வடசென்னை மாவட்டத் தலைவர்).

4.3.2024 திங்கள்கிழமை
அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
அரியலூர்: மாலை 5.00 மணி * இடம்: அரசு தொடக்கப் பள்ளி (தெற்கு) லயன் மேட்டுத் தெரு, உடையார்பாளையம் * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப் பினர்), சு.மணிவண்ணன் (கழக காப்பாளர்), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * கருத்துரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: நூற்றாண்டை கடந்த சுயமரியாதைச் சுடரொளிகள் அன்னை மணியம்மையார்- கீழமாளிகை, தமிழ் மறவர் கீ.வை. பொன்னம்பலனார் – உடையார்பாளையம் மாவீரர் ஆசிரியர் வேலாயுதம் – நினைவு முப்பெரும் விழா மாநாடு * இவண்: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.

புதுக்கோட்டையில் கழக தொழிலாளர் அணி கலந்துறவாடல் கூட்டம்
புதுக்கோட்டை: மாலை 4.30 மணி * இடம்: மாவட்டத் திராவிடர் கழக அலுவலகம் * தலைமை: மு.அறிவொளி (மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர்) * வரவேற்புரை: சாமி.இளங்கோ (மாவட்டத் தொழிலாளர் அணித் தலைவர்) * முன்னிலை: ஆ.சுப்பையா (கழகக் காப்பாளர்),
ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), பொதுக்குழு உறுப்பினர்கள் சு.தேன்மொழி, மு.சேகர், செ.இராசேந்திரன்,
அ.சரவணன் (மாநில அமைப்பாளர் பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: மு.சேகர் (திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் திருச்சி), கருப்பட்டி கா.சிவா (திராவிட தொழிலாளர் கழகப் பேரவைத் தலைவர்) * பொருள்: திராவிடர் கழகத் தொழிலாளர் அணி அமைப்பை உருவாக்குதல் தொடர்பாக கலந்துறவாடல் கூட்டம். * நன்றியுரை. அ.பத்மநாபன் (மாவட்டத் தொழிலாளர் அணிச் செயலாளர்) * குறிப்பு: மாவட்டக் கழகத் தோழர்கள், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணியைச் சேர்ந்த அனைத்துத் தோழர்களும் குறித்த நேரத்தில் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். * நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம் புதுக்கோட்டை.

7.3.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * தலைப்பு: அன்னை மணியம்மையாரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் அவரது புரட்சிகரமான செயல்பாடா? பொதுநலன் கருதிய தொண்டுள்ளமா? * பட்டிமன்றம் நடுவர்: கலைமாமணி நாகை நாகராஜன் (தி.மு.க. தலைமை கழக சொற்பொழிவாளர் * புரட்சிகரமான செயல்பாடே: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (செயலவை தலைவர் திராவிடர் கழகம்), எழுத்தாளர் நா.தேன்மொழி, ஓவியா அன்புமொழி (மென்பொறியாளர்) * பொதுநலன் கருதிய தொண்டுள்ளமே: பேராசிரியர் முனைவர் மஞ்சுளா, வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநிலச் செயலாளர், திராவிட மகளிர் பாசறை), பேராசிரியர் சுபா அருணாச்சலம் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணி யம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்க டேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *