ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமண விழா

0 Min Read

திராவிடர் கழகம், மற்றவை

மதுரை திருமங்கலம் பெரியார் பெருந்தொண்டர் சுந்தர்ராஜன் பேரனும், அன்புமணி-மகேஸ்வரி ஆகியோரின் செல்வனுமாகிய இன்பபிரபாகரன்-சுபாமகேஸ்வரி மணவிழாவை தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் 1.10.2023 அன்று மதுரையில் நடத்தி வைத்தார். நிகழ்வில் மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் முனைவர் வா.நேரு மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், மாவட்டச் செயலாளர் சுப.முருகானந்தம், பேரவை தலைவர் கா.சிவகுருநாதன், உசிலை மாவட்ட தலைவர் த ம. எரிமலை, செயலாளர் முத்துக்கருப்பன், நா.முருகேசன், மேலூர் மாவட்டச் செயலாளர் ஜெ.பாலா, பி.வரதராஜன், மகளிரணி பாக்கியலட்சுமி, கலைச்செல்வி, விடுதலை செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *