மறைவு

viduthalai
0 Min Read

கன்னியாகுமரி மாவட்டம் பெரும்செல்வவிளை பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர் கறுப்புச்சட்டை இராமன் வாழ்விணையர் பிரசன்னா (வயது74) கடந்த 18.2.2024 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தகவல் அறிந்தததும் குமரி மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், துணைத்தலைவர் ச.நல்லபெருமாள் ஆகியோர் இராமனுக்கு ஆறுதல் கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *