முதலமைச்சருக்கு நன்றி!

0 Min Read

சென்னையை அடுத்த கிளாம் பாக்கத்தில் தமிழ்நாடு அரசால் மிகச் சிறப்பாகக் கட்டப் பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய வளாகத்தில், அரசு விதிகளுக்கு எதிராகக் கோவில் ஒன்று கட்டப்பட்டு இருந்ததைச் சுட்டிக்காட்டி – அதனை அகற்றவேண்டும் என்று – ‘‘தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு…!” என்று ‘விடுதலை’யில் (9.1.2024) முதல் பக்கத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
சட்டப்படியான நமது கோரிக்கையை ஏற்று, அக்கோவில் அகற்றப்பட்டுவிட்டது என்ற செய்தி அறிந்து, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

– கி.வீரமணி,
புரவலர், பகுத்தறிவாளர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *