சென்னை – பெரியார் திடலுக்கு வருகை தந்த டில்லி பல்கலைக் கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் அனிருத் தேஸ் பாண்டே, தமிழர் தலைவர் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். பேராசிரியருக்கு தமிழர் தலைவர் இயக்க நூல்களை நினைவுப் பரிசாக வழங்கினார். உடன்: சென்னை பல்கலைக் கழக இந்திய வரலாற்றுத் துறை தலைவர் பேராசிரியர் எஸ்.எஸ். சுந்தரம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக மேனாள் துணை வேந்தர் முனைவர் பெ. ஜெகதீசன் வருகை புரிந்தனர். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன் (8-1-2024)