புதுச்சேரி தாயுமான தந்தை பெரியார் இயக்கத் தலைவர் ப. சக்திவேல், துணைத் தலைவர் ஜெ.வினோத் குமார், செயலாளர் ஜெ. ரமணராஜ், துணைச் செயலாளர் ஜெ. தினேஷ் குமார்,பொருளாளர் அ. பிரசன்ன குமார், துணைப் பொருளாளர் கு. கணேஷ், செய்தி தொடர்பாளர் ஜெ. சந்தோஷ் குமார் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து 3 விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.6000/- வழங்கினார்கள். (04.01.2024,பெரியார் திடல்).