16.12.2023 சனிக்கிழமை தா.பழூர்ஒன்றிய கலந்துரையாடல்

0 Min Read

தா.பழூர்: மாலை 5 மணி• இடம்: மகாலிங்கம் இல்லம், உதயநத்தம் • தலைமை: விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்) • முன்னிலை: தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்), மு.கோபாலகிருட்டிணன் (மாவட்ட செயலாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), சு.அறிவன் (மாநில இ.அ.து. செயலாளர்) மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் • சிறப்புரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமைக்கழக அமைப்பாளர்) • பொருள்: இயக்க வளர்ச்சிப்பணிகள் குறித்து.. • தோழர்கள் அனைவரும் வருகை தரவும். • இர. இராமச்சந்திரன் (ஒன்றிய தலைவர்), பி.வெங்கடாசலம் (ஒன்றிய செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *