இவர்கள் தான் சட்டம் ஒழுங்குபற்றிப் பேசுபவர்கள்! நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞர்களால் பரபரப்பு

0 Min Read

புதுடில்லி, டிச.13 நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் ஆபத்து காலத்தில் சமிக்கை புகைதரும் கருவி ஒன்றைக் கையில் கொண்டு சென்று நாடாளுமன்றத்தில் அந்த புகைக்கருவியை இயக்கியுள்ளனர் இதனால் நாடாளுமன்றத்தின் உள் பகுதியில் புகை எழுந்தது. வெளிப் பகுதியிலும் மஞ்சள் புகை குண்டு வீசப்பட்டது. நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாளான இன்று நடந்த அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *