நன்கொடை

viduthalai
1 Min Read

திராவிடர் கழகம்

⇒ சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகர் 9ஆவது தெரு வைச் சேர்ந்த இரா.கோமளா (WCS) 18ஆம் ஆண்டு (8.12.2023) நினைவு நாளை யொட்டி “பெரியார் உலகம்” நன் கொடையாக ரூ.500அய் அவரது நினை வாக கணவர் பா.இராசேந்திரன், மகள் கள் ஆர்.பிரியதர்சினி-ஆனந்த்குமார், ஆர்.திவ்யா- கோகுல் ராஜ், மகன் ஆர்.வெற்றிச்செல்வன்-வெ.அகிலா, பெயர்த்தி கோ.லக்சிதா, பெயரன் கோ.கவின் ஆகியோர் வழங்கினர்.

திராவிடர் கழகம்

⇒ ஒரத்தநாடு, நெடுவாக் கோட்டை சுயமரியாதைச் சுட ரொளிகள் ஆ.நடராசன் மற் றும் ந.இராசம்மாள் ஆகியோர் நினைவு நாளையொட்டி (10.12.2023) நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது.

திராவிடர் கழகம்

⇒இராசாளிக்குடிக்காடுகோ.யமுனாம்மாள் முதலாம் ஆண்டு நினைவு நாள் (9.12.2023) மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டுபிறந்த நாளை முன் னிட்டு கோ.யமுனாம்மாளின் மகன்கள் கோ.காசிவேலு, கலைமகன் கோ.காம ராஜ், மன்னை ஒன்றிய கழக துணைச் செயலாளர் கவிஞர் கோ.செல்வம் ஆகி யோர் விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.500 வழங்கினர்.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *