பெல்.வரதராஜன் படத்தை கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் திறந்து வைத்தார்

Viduthalai
1 Min Read
திராவிடர் கழகம்

கேதாரிமங்கலம், டிச. 6- நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் கேதாரிமங் கலத்தில் 3.12.2023 அன்று 11.30 மணி அளவில் திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணி யாற்றிய திருவெறும்பூர் மேனாள் ஒன்றிய தலை வர் பெல்.வரதராஜன் அவர்களின் படத்தினை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் திறந்து வைத்து நினைவு ரையாற்றினார். நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி. ஏ.நெப்போலியன் நிகழ் விற்கு தலைமையேற்று நினைவு உரையாற்றினார்

தலைமை கழக அமைப் பாளர் கிருஷ்ணமூர்த்தி, நாகை மாவட்ட செயலா ளர் ஜெ.புபேஸ் குப்தா, திருவாரூர் மாவட்ட தலை வர் மோகன், திருவாரூர் மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராஜ் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ். எம்.கே. அருண்காந்தி, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் இராச.முருகையன், மாவட்ட துணைத் தலைவர்  பொன். செல்வராசு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில மாண வர் கழக அமைப்பாளர் இளமாறன் திருவாரூர் நகரச்செயளாளர் ஆறு முகம், திருவாரூர் நகரத் தலைவர் சிவராமன், ஆகியோர் முன்னிலை யேற்று நினைவு உரை யாற்றினர் 

நாகை மாவட்ட மாணவர் கழக தலைவர் குட்டிமணி, திருமருகல் ஒன்றிய தலைவர் சின்னத் துரை, புத்தகரம் லெனின், புத்தகரம் மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் திருவேங்கடரவி, பெல் வரதராஜன் அவர்களின் வாழ்வினையர் காந்திமதி உள்ளிட்ட திருவாரூர் நாகை மாவட்ட திரா விடர்கழக பொறுப்பா ளர்கள் திமுக பொறுப்பா ளர்கள் உறவினர்கள் நண்பர்கள் பங்கேற்று நினைவு உரையாற்றினர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *