வருகின்ற 18-1- 2023 அன்று விழா காணும் கிருஷ்ணகிரி பெரியார் மய்ய படிப்பக திறப்பு விழாவிற்கு கடைவீதி வசூலை திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளரும், விடுதலை வாசகர் வட்ட தலைவருமான வெ. நாராயண மூர்த்தி இணையர் கவிதா ரூ.1000ம், சேலம் மண்டல தலைவர் சிந்தாமணியூர் சுப்பிரமணியம், ரூ.500ம், ஓமலூர் சவுந்தர ராஜன் ரூ.500ம் அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன் அவர்களிடம் கொடுத்து கடைவீதி வசூலை துவங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் கா.மாணிக்கம், துணைத் தலைவர் வ.ஆறுமுகம், ஒன்றிய தலைவர் த.மாது, நகர தலைவர் கோ.தங்கராசன்.
பெரியார் மய்யம் திறப்பு விழா கடைவீதி வசூல்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books