பொன்னமராவதிக்கு தமிழர்தலைவர் வருகையை யொட்டி கடைத்தெருஉள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம், வியாபாரிகளிடம் கழகப்பொறுப்பாளர்கள் துண்டறிக்கை வழங்கி பரப்புரை

0 Min Read

 

திராவிடர் கழகம்

பொன்னமராவதிக்கு தமிழர்தலைவர் வருகையை யொட்டி கடைத்தெருஉள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம், வியாபாரிகளிடம் கழகப்பொறுப்பாளர்கள் துண்டறிக்கை வழங்கி பரப்புரை மேற்கொண்டனர்.

 பிரச்சாரம் பிப்ரவரி 27 இல் பொன்னமராவதிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வருகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தலைவர் முனைவர் மு.அறிவொளி தலைமையில் மாவட்டச்செயலாளர் ப.வீரப்பன் மாவட்டஅமைப்பாளர் ஆ.சுப்பையா ஆகியோர் முன்னிலையில் கடைத்தெரு வசூல் மற்றும் பிரச்சாரம் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அ.சரவணன் ஒன்றியத் தலைவர் சித.ஆறுமுகம்,மாவட்டத்துணைச்செயலாளர் வெ.ஆசைத் தம்பி திருமயம் ஒன்றியத்தலைவர் மாரியப்பன் மாணவர் கழகத் தோழர்கள் ஆறு பாலச்சந்தர், தி.பொன்மதி இளைஞ ரணித் தோழர் ஆ.மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *