கல்லல் கரு. அசோகன் (மாநில பொதுக் குழு உறுப்பினர் தி.மு.க.) தமிழர் தலைவரிடமிருந்து புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். காரைக்குடி என்.ஆர். சாமி நான்காம் தலைமுறையின் சார்பில் டார்வின் தமிழ் தமிழர் தலைவரின் பிரச்சாரப் பரப்புரை பயணத்திற்கு ரூ.10,000த்தை தமிழர் தலைவரிடம் நன்கொடையாக வழங்கினார். உடன்: சாமி. திராவிடமணி, என்னாரெசு பிராட்லா உள்ளனர். புருனோ என்னாரெசு மகன்கள் சித்தார்த்தன், கவுதமன் ஆகியோர் தமிழர் தலைவரின் பிரச்சாரப் பயணத்திற்கு நன்கொடை வழங்கினர். காரைக்குடி மாவட்ட தலைவர் சா. அரங்கசாமி தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். (26.2.2023)
நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books