திருவள்ளூர்: மாலை 5 மணி *இடம்: சிறீவெங்கடாசலபதி பேலஸ், வேப்பம்பட்டு, திருவள்ளூர் *மணமக்கள்: பா.இளையமதி-சீ.சத்தீஷ் *வருகை விழையும்: வடசென்னை மாவட்ட கழக அமைப்பாளர் சி.பாஸ்கர்-தாட்சாயிணி, பி.சீனிவாசன்-கலைவாணி.
4.9.2026 வெள்ளிக்கிழமை
தஞ்சாவூர் மாவட்டக்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் மாளிகை, கீழராஜவீதி, தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகரத் தலைவர்) *தலைமை: சி.அமர்சிங் (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), பா.நரேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்) *கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் *பொருள்: தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல், தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, விடுதலை சந்தா *வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதிக்கழக, கிளைக்கழக பொறுப்பாளர்கள மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் *நன்றியுரை: இரா.வீரக்குமார் (தஞ்சை மாநகரச் செயலாளர்) *அழைப்பு: அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்).
