பெரியார் விடுக்கும் வினா! (1978)

0 Min Read

நல்ல ஸ்தாபனங்களுக்கு அறிகுறி எவை?

  1. தலைவனுக்குக் கீழ்ப்படிதல்
  2. கொள்கைகளுக்குக் கீழ்ப்படிதல்
  3. ஸ்தாபனத்தைக் கவுரவப்படுத்தல்

எதனை உதாரணங் காட்டி இவற்றை சொல்லுகிறேன்? பவுத்த ஸ்தாபன முறையை அனுசரித்துச் சொல்லுகிறேன்!

“புத்தம் சரணங் கச்சாமி”

“தம்மம் சரணங் கச்சாமி”

சங்கம் சரணங் கச்சாமி”

இவ்வரிகளின் பொருள் என்ன?

“புத்தனுக்கு (தலைவனுக்கு) வணக்கம்”

“தம்மம் (கொள்கைக்கு) வணக்கம்”

சங்கம் (ஸ்தாபனத்துக்கு) வணக்கம்”

இம்மூன்றும் முறைப்படி இல்லாதவர் யாராய் இருந்தாலும் அவர் எப்படி புத்தர் ஆக முடியும்? அதாவது ஸ்தாபனத்திற்கு கட்டுப்பட்டவராவாரா அவர்?

 தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *