16.5.2026 சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி: மாலை 4 மணி *இடம்: பெரியார் மய்யம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை: ச.வெங்கட்ராமன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்), சு.காசி (காப்பாளர்) *சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், ப.க.) *பொருள்: புதிய உறுப்பினர் சேர்த்தல், அமைப்பின் செயல்பாட்டினை வேகப்படுத்துதல், கழக ஏடுகளுக்குப் புதிய சந்தா சேர்த்தல் *நன்றியுரை: த.செல்வராஜ் (மாவட்டத் துணைத் தலைவர்) *வேண்டல்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பிற்கு ஏற்ப நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக, திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, வழக்குரைஞரணித் தோழர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம் *ஏற்பாடு: மாவட்ப் பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *