மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி! மீண்டும் ஸ்டாலின் ஆட்சி தொடர எங்கும் அலைவீசுகிறது! வாக்களித்த பின் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அளித்த பேட்டி

திராவிடர் கழகம்

சென்னை, ஏப்.23 மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி! மீண்டும் ஸ்டாலின் ஆட்சி தொடர எங்கும் அலைவீசுகிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (23.4.2026) காலை 8 மணியளவில் சென்னை அடையாறில் வாக்களித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

1957 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இன்றுவரை வாக்களித்துக் கொண்டு வருகின்ற ஒருவன், இன்று (23.4.2026) நடைபெறும் 17 ஆவது தேர்த லிலும் வாக்க ளிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி!

தேர்தல் என்பது ஜனநாய கத்தின் ஒரு கூறுதான், மிக முக்கியமான ஒரு சூழ்நிலைக்குரியது.

மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி! மீண்டும் ஸ்டாலின் ஆட்சி தொடர எங்கும் அலைவீசுகிறது! அந்த வீச்சின் காரணமாக, ‘திராவிட மாடல்’ ஆட்சி அமையும்.

‘தங்கு சட்டமன்றம் தான்!

சிலர் சொல்வதுபோல, ‘தொங்கு சட்டமன்றம் வராது’, ‘தங்கு சட்டமன்றம் தான் வரும்.’

– இவ்வாறு செய்தியாளர்களிடையே கூறினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *