ஓசூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். (ஓசூர், 14.4.2026)

1 Min Read

திராவிடர் கழகம்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளன்று அவரது படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் மற்றும் தி.மு.க. திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.
(ஓசூர், 14.4.2026)

திராவிடர் கழகம்

பர்கூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே. மதியழகன், சட்டமன்ற உறுப்பினர் ஒய், பிரகாஷ் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்று தேர்தல் பரப்புரை புத்தகங்களை பெற்றுக் கொண்டனர். (14.4.2026)

திராவிடர் கழகம்

புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் அன்று கருநாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ‘ஸ்பூர்த்தி தம்மா’ அமைப்பின் சார்பில் 2026ஆம் ஆண்டுக்கான “போதிவிருட்சம்” விருது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழர் தலைவருக்கு தேர்தல் பரப்புரை பயணக்குழுவின் சார்பில் தோழர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். (ஓசூர், 14.4.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *