ஈரோடு, கோபி கழக மாவட்டங்களின் சார்பில், ‘பெரியார் உலக’ நிதியாக ரூ. 26,41,111 தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது!

0 Min Read

கோபிசெட்டிபாளையம் மாவட்டம் சார்பில், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் தலைமையில் தோழர்கள் ‘பெரியார் உலக’ நிதி ரூபாய் 14,35,000/-அய் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர்.

திராவிடர் கழகம்

ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் கோ.வெ.மணிமாறன், நம்பியூர் சண்முகசுந்தரம், ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.வி.சரவணன், மாவட்டச் செயலாளர் வெ.குணசேகரன் ஆகியோர் உள்ளனர் (கோபி, 23.11.2025).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *