மலேசியாவில் (பந்திங்) பெரியார் பிறந்த நாள் விழா மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது

0 Min Read

மலேசியா பந்திங் நகரில் உள்ள கேமி லாங் மாணவர் இல்லத்தில் பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களுக்கு பெரியாரின் நூல்கள் வழங்கப்பட்டன. பெரியார் பன்னாட்டு அமைப்பின் மலேசியா தலைவர் முனைவர் மு. கோவிந்தசாமியால் முன்னின்று நடத்தப்பட்டது. மேனாள் ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெரியார் தொண் டர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *