19.09.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணையவழிக் கூட்ட எண்: 165
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) *நூல்: அறிஞர் அண்ணாவின் பெரியார் ஒரு சகாப்தம் *அறிமுகவுரை: முனைவர் காஞ்சிகதிரவன் *நன்றியுரை: இர.கிருஷ்ணமூர்த்தி, தருமபுரி * Zoom: 82311400757 Passcode: PERIYAR.