தோழர்களின் முக்கிய கவனத்திற்கு…

0 Min Read

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடாம் ‘விடுதலை’  ஏடு வெளியிடும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர் வரும் செப்டம்பர் 17 அன்று வெளிவந்து மணம் வீசவிருக்கிறது. விளம்பரக் கட்டணங்கள் விவரம் ( Tariff) அனைவருக்கும் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ‘விடுதலை’ மலருக்கு ‘விடுதலை’ செய்தியாளர் / ஒளிப்படக்கலைஞர் / விளம்பர முகவர் என்கிற முறையில் குறைந்தது 2 பக்கம்  விளம்பரம் பெற்று அனுப்ப வேண்டியது அவசியமாகும் என்பது நமது வேண்டுகோள்.

அன்புடன்,

கலி.பூங்குன்றன், பொறுப்பாசிரியர்,  ‘விடுதலை’

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *