என்.எல்.சி இந்தியா நிறுவனம் நடத்தும் 24ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 133 ஒதுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
– மேலாளர்,
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:-
புத்தகக் கண்காட்சி திடல், லிக்னைட் ஹால்,
வட்டம் -11, நெய்வேலி -3.
புத்தகக் கண்காட்சி நேரம்:-
வார நாட்களில்:
முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
விடுமுறை நாட்களில்:
காலை 10.00 மணி முதல் இரவு 9.00மணி வரை.
மாணவர்களுக்கு அனுமதி இலவசம்,
சிறப்புத் தள்ளுபடி (-10%)
தொடர்புக்கு:- 70943 06466