11.6.2025 புதன்கிழமை கருநாடக மாநில திராவிடர் கழகம் மற்றும் நிமிர் இலக்கிய வட்டம் இணைந்து நடத்தும் கலைஞர் பிறந்த நாள் விழா

1 Min Read

இணையவழி: மாலை 6.30 மணி *தலைமை:
இரா.முல்லைக்கோ (செயலாளர், க.மா.தி.க. பெங்களூரு) * சிறப்பு கவியரங்கம்: ஒரே கலைஞர் – கவிஞர் ஆரூர் சுகுமார், கவிஞர் கண்ணதாசதாசன், கவிஞர் கலைச்செல்வன் * கலைஞர் பற்றிய சிறப்புரை: கலைஞரின் சமூகச் சிந்தனைகளும் செயல்களும் – வாலாசா இரா.தமிழ்வாணன் (திமுக இளம் பேச்சாளர்) * நன்றியுரை: பாவலர் சே.குணவேந்தன் (துணைத் தலைவர்) * நிகழ்ச்சி நெறியாளுகை: கவிஞர் கா.பாபு சசிதரன். * Zoom ID: 4792474658. Passcode: 778899.

13.6.2025 வெள்ளிக்கிழமை
பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர்
கி.வீரமணி நூலகம் 18ஆம் ஆண்டு விழா பரபரப்பூட்டும் பாட்டுமன்றம்

தஞ்சாவூர்: மாலை 5 மணி * இடம்: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் எதிரில், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் *வரவேற்புரை: முனைவர் ந.எழிலரசன் (இயக்குநர், பெரியார் படிப்பகம்) * தலைமை: செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகரத் தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர்), சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), டாக்டர் த.அருமைக்கண்ணு (மயக்கவியல் மருத்துவர்) * பாட்டுமன்ற நடுவர்: ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்) * பாட்டுமன்ற தலைப்பு: தந்தை பெரியாரின் தொண்டில் விஞ்சி நிற்பது * பகுத்தறிவே: இராம.அன்பழகன், கருங்குயில் கணேசன் *இனநலமே: சு.சிங்காரவேலர், டாக்டர் கயல் கோபு * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), பி.ஜி.இராஜேந்திரன் (காங்கிரஸ்), மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் * இணைப்புரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * நன்றியுரை: ஆ.பிரகாஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *