19.7.2026 ஞாயிற்றுக்கிழமை
விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
திருமுதுகுன்றம்: காலை 10.30 மணி *இடம்: எம்.எஸ்.ஜி. வளாகம், பேருந்து நிலையம் அருகில், திருமுதுகுன்றம் *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அ.இளங்கோவன் (காப்பாளர்), அ.பன்னீர்செல்வம் (மாவட்ட துணைத் தலைவர்) *பொருள்: ஆகஸ்ட் 29, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விருத்தாசலம் வருகை, இருசக்கர ஊர்தி பரப்புரை பயணம் *விழைவு: விருத்தாசலம் கழக மாவட்ட அனைத்து பொறுப்பாளர்கள், அணிப் பொறுப்பாளர்களின் தவறாத வருகையும் ஆலோசனையும் *இவண்: ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), த.சீ.இளந்திரையன் (மாவட்ட கழகத் தலைவர்)
திருவெறும்பூரில்
பெரியார் பேசுகிறார் – 19
பெரியார் பேசுகிறார் – 19
திருவெறும்பூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் படிப்பகம், திருவெறும்பூர் * தலைமை: வெ.ரூபியா * வரவேற்புரை: சு.சாந்தி * முன்னிலை: க.புனிதா * தலைப்பு: தந்தை பெரியார் கொள்கையில் நான் கற்றதும், பெற்றதும்! * உரை: கரு.புனிதவதி * நன்றியுரை: சி.நிர்மலா *(குறிப்பு: நிகழ்ச்சி மாலை 6 மணிக்குத் தொடங்கி, சரியாக 07.30 மணிக்கு நிறைவு பெறும்)
21.7.2026 செவ்வாய்க்கிழமை
தமிழ்நாடு மூதறிஞர் குழு சிறப்புக்கூட்டம்
தமிழ்நாடு மூதறிஞர் குழு சிறப்புக்கூட்டம்
சென்னை: மாலை 6 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வேண்மாள் நன்னன் (துணைத் தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) *தலைமை: முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் (தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) *சிறப்புரை: மாண்பமை முனைவர் நீதிபதி ஏ.கே.ராஜன் (மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்) *தலைப்பு: அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மாநில உரிமை பறிபோவதா? அரசு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் – நீடிக்கும் முட்டுக்கட்டை *நன்றி நவில்தல்: மு.இரா.மாணிக்கம் (செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு மூதறிஞர் குழு)
