கழகக் களத்தில்…!

திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் பிறந்த நாள்
தாய்க்கழகமாம், திராவிடர் கழகத்தின் சார்பில் பரப்புரைக் கூட்டம்

8.6.2026 திங்கள்கிழமை

பண்ருட்டி

மாலை 6 மணி *இடம்: இந்திரா காந்தி சாலை, ஜே.கே.ஆர். துணிக்கடை எதிரில், பண்ருட்டி *வரவேற்புரை: ந.புலிக்கொடி *தலைமை: சொ.தண்டபாணி (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: இரா.புத்தன் (பொதுக்குழு உறுப்பினர்), கோ.காமராஜ் (நகர செயலாளர்) *தொடக்கவுரை: க.இராஜேந்திரன் (திமுக) *சிறப்புரை: பேராசிரியர் இராச.குழந்தைவேலனார் (மாவட்ட தமிழ்ச் சங்கம்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) *நன்றியுரை: செ.பன்னீர்செல்ம் *ஏற்பாடு: திராவிடர் கழகம் பண்ருட்டி நகரம், கடலூர் மாவட்டம்.

9.6.2026 செவ்வாய்க்கிழமை

காஞ்சிபுரம்

மாலை 5 மணி *இடம்: காமராசர் வீதி, காஞ்சிபுரம் (பேருந்து நிலையம் எதிரில், சரஸ்வதி ஸ்டோர்ஸ் அருகில்) *தலைமை: ந.சிதம்பரநாதன் (மாநகர தலைவர்) *வரவேற்புரை: அ.அருண்குமார் (மாவட்ட மாணவர் அணி தலைவர்) *முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்), ச.வேலாயுதம் (மாவட்ட காப்பாளர்), பா.கதிரவன் (மாநில அமைப்பாளர், ப.க.), கி.இளையவேள் (மாவட்ட செயலாளர்), பா.இளம்பரிதி (மாவட்ட ப.க. தலைவர்) *தொடக்கவுரை: அ.வெ.முரளி (மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), க.சுந்தர் (திமுக), வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) க.செல்வம் (திமுக), சி.வி.எம்.பி.எழிலரசன் (திமுக) *நன்றியுரை: வி.கோவிந்தராஜ் *ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்.

சிதம்பரம்

மாலை 6 மணி *இடம்: சிதம்பரம், மேலவீதி தந்தை பெரியார் சிலை *தலைமை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்) *வரவேற்புரை: கோவி.குணசேகரன்  *முன்னிலை: கோவி.பெரியார்தாசன் (மாவட்ட செயலாளர்), ப.முருகன் (மாவட்ட துணை செயலாளர்) *தொடக்கவுரை: கே.ஆர்.செந்தில்குமார் (திமுக) *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்), பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (கழக பேச்சாளர்), சிதம்பரம் பைசல், ஓ.ஆர்.ஜாகீர் உசேன் *நன்றியுரை: இரா.செல்வரத்தினம் *ஏற்பாடு: திராவிடர் கழகம், சிதம்பரம் மாவட்டம்.

அரக்கோணம்

மாலை 4 மணி *இடம்: அண்ணா சிலை அருகில், பழனிப்பேட்டை, அரக்கோணம் *வரவேற்புரை: க.சு.பெரியாநேசன் *தலைமை: சொ.ஜீவன்தாஸ் (மாவட்ட காப்பாளர்) *முன்னிலை: சு.லோகநாதன் (மாவட்ட கழகத் தலைவர்), செ.கோபி (மாவட்ட கழக செயலாளர்), கோ.சூரியகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்கவுரை: பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (கழக பேச்சாளர்), இரா.அன்புமதி (கழக பேச்சாளர்) *நன்றியுரை: சாலை ஜெகதீசன் *ஏற்பாடு: இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகம்.

அருப்புக்கோட்டை

மாலை 6 மணி *இடம்: மதுரைச் சாலை – எஸ்.பி.கே. பள்ளிச் சாலை சந்திப்பு, அருப்புக்கோட்டை *தலைமை: விடுதலை தி.ஆதவன் (மாவட்ட கழக செயலாளர்) *முன்னிலை: இல.திருப்பதி (மாவட்ட கழகத் தலைவர்), ந.ஆனந்தம் (துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *வரவேற்புரை: பா.இராசேந்திரன் (நகர செயலாளர்) *தொடக்கவுரை: பூ.சிவக்குமார் (மாவட்ட கழகத் தலைவர், இராசை) *சிறப்புரை: பொன்.அருண்குமார் (கழக பேச்சாளர்) *வாழ்த்துரை: ஏ.கே.மணி (திமுக), அ.இளங்கோ (சிபிஅய்), சு.பாபு (திமுக), மா.பரமதயாளன் (சிபிஎம்), மு.கலைவேந்தன் (தமிழ்ப் புலிகள்), கா.குருசாமி (விசிக) *நன்றியுரை: இரா.அழகர் (பொதுக்குழு உறுப்பினர்) *ஏற்பாடு: அருப்புக்கோட்டை நகர, ஒன்றிய திராவிடர் கழகம்.

வேலூர்

மாலை 5.30 மணி *இடம்: ஆர்.டி.ஓ. சாலை, சத்துவாச்சாரி, வேலூர் *தலைமை: ந.சந்திரசேகரன் (மாநகர தலைவர்) *வரவேற்புரை: அ.மொ.வீரமணி (மாநகர செயலாளர்) *முன்னிலை: ந.தேன்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), வி.இ.சிவக்குமா (மாவட்ட கழகத் தலைவர்), இ.தமிழ்தரணி (மாவட்ட கழக செயலாளர்) *தொடக்கவுரை: வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்) *நோக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்) *சிறப்பு அழைப்பாளர்கள்:
ஆர்.பி.ஏழுமலை, எஸ்.டி.சங்கரி, ஜி.லதா, எம்.ஏ.கணேஷ்சங்கர், எம்.சுதாகர், எம்.சேகர், ஜெ.குணசேகர், எல்.மணி, எஸ்.காவேரி, கே.பாண்டுரங்கன், டி.முரளி *நன்றியுரை: க.சிகாமணி *ஏற்பாடு: திராவிடர் கழகம், சத்துவாச்சாரி.

புதுக்கோட்டை

மாலை 5 மணி *இடம்: மாலை 5.30 மணி * இடம்: அண்ணாசிலை அருகில் புதுக்கோட்டை * தலைமை: மு.அறிவொளி மாவட்டத் கழகத் தலைவர் * முன்னிலை: கழகக் காப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் * தொடக்கவுரை: மு.இளமாறன் (கழகப் பேச்சாளர்) * சிறப்புரை: சில்லத்தூர் சிற்றரசு (கழகப் பேச்சாளர்) * இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணி, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டப் படுகின்றனர்.  * நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம் புதுக்கோட்டை.

கன்னிகாபுரம், வடசென்னை

மாலை 5 மணி *இடம்: கன்னிகாபுரம் (அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில்), புளியந்தோப்பு, சென்னை *வரவேற்புரை: நா.பார்த்திபன் (மாவட்ட துணைத் தலைவர்) *தலைமை: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்டக் கழகச் செயலாளர்) *தொடக்கவுரை: ச.சஞ்சய் (திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர்) *நன்றியுரை: பா.பார்த்திபன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: வி.பன்னீர்செல்வம், சு.குமாரதேவன், தே.செ.கோபால், பா.மணியம்மை, கி.இராமலிங்கம் *சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) *ஒருங்கிணைப்பு: வழக்குரைஞர் தளபதி பாண்டியன்  (மாவட்ட கழகத் தலைவர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *