இந்திய பகுத்தறிவாளர் கழகங்களின் கூட்டமைப்பு [FIRA] அமைப்பின் தேசிய நிருவாக குழு கூட்டம்

1 Min Read

திருவனந்தபுரம், ஜூன் 10- இந்திய பகுத்தறிவாளர் கழகங்களின் கூட்டமைப்பு [FIRA] அமைப்பின் தேசிய நிருவாக குழு கூட்டம் கேரள மாநிலம், திருவனந்தபுரம், பிஎம்ஜி சந்திப்பு, மாணவர் மய்ய வளாகத்தில் 08. 06. 2025 ஞாயிறு முற்பகல் நடைபெற்றது .

FIRA தலைவர் டாக்டர் நரேந்திர நாயக், பொதுச்செயலாளர் பேரா. சுடேஷ் கோடேராவ் ஆகியோர் கலந்து கொண்டகூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி. மோகன் பகுத்தறிவாளர் கழக செயல்பாடுகளை எடுத்துரைத்தார்.

பிற்பகல் மைத்ரி பதிப்பகத்தின் சார்பில் ‘ சகோதரன் அய்யப்பன் மற்றும் கேரளாவில் அரசியல் நவீனமயமாக்கல்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மாலை ‘இந்தியாவில் மதச்சார்பின்மை எதிர்கொள்ளும் சவால்கள்’ என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி. மோகன் உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *