சமூக வலை தளத்திலிருந்து…

Viduthalai
0 Min Read

தெரியுமா?

கதவுகளே இல்லாத ஓர் ஊர் இருப்பது தெரியுமா? மராட்டிய மாநிலத்தில் சனி சிங்கனாபூர் என்ற ஊரில் எந்த வீட்டிலும் கதவுகள் கிடையாது. கதவுகளும், பூட்டுகளும் இல்லாமல் வாழும் அதிசயம்!

துல்லியமாக

தமிழ்நாட்டில் ஏ அய் தொழில்நுட்பம் மூலம் வணிகவரி ஆய்வு நடைமுறைகள் நவீனப்படுத்தப்படுகின்றன. வரி ஏய்ப்பு மோசடிகளை துல்லியமாக கண்காணிக்க முடியும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *