8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை கட்டாயம் தேர்ச்சி பெற செய்ய வேண்டும் என்று பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறினால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கவும், எந்தவித தடையும் இன்றி மாணவர்கள் அவர்களின் கல்வியை தொடரும் வகையிலும் 1 – 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி வழங்கப்படுகிறது.
8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி
Leave a Comment